இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளது - கடற்படை அதிகாரி சுவரத் மாகோன்
Nov 5, 2025, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளது – கடற்படை அதிகாரி சுவரத் மாகோன்

Web Desk by Web Desk
Nov 5, 2025, 07:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக இருப்பதாகத் தமிழ்நாடு கடற்படை அதிகாரி சுவரத் மாகோன் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை சார்பில் சென்னையில் முதன்முறையாக டிசம்பர் 14 ஆம் தேதி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது.

போதைப்பொருள் இல்லாத இந்தியா, பெண் ஆதிசக்தி ஆற்றல், இணையதள சூதாட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு என மூன்று கொள்கைகளை வலியுறுத்தும் விதமாக இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெற்றால் ஒட்டு மொத்தமாக 10 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டிக்கான டி-ஷர்ட்டை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி சுவரத் மாகோன் அறிமுகம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாலே இலங்கை கடற்படை அவர்களைக் கைது செய்வதாகவும் சுவரத் மாகோன் கூறினார்.

Tags: Indian Navy is safe for fishing community - Naval Officer Suvarat Magonஇந்திய கடற்படை மீகடற்படை அதிகாரி சுவரத் மாகோன்
ShareTweetSendShare
Previous Post

பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது – நிர்மலா சீதாராமன்

Next Post

கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை – வீடியோ வைரல்!

Related News

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை!

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு!

வாக்குமூலத்தை பதிவு செய்ய கிரிக்கெட் வீரர் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை – நீதிபதிகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு – நாளை மறுதினம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies