Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!
Nov 5, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Nov 5, 2025, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் புகார் விவகாரத்தில் ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது இன்ஸ்டாகிராமம் பிரபலமும், ஆடை வடிவமைப்பாளரான பார்வதி என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

பெங்களூரு அருகே வயாலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தோஷ் ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நசரத்பேட்டை காவல் நிலையம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவில் பார்வதி மீது சந்தோஷ் ரெட்டி மோசடி புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமான பார்வதியுடன் நட்பாகப் பழகி வந்ததாகவும், தனது வீட்டின் சுப நிகழ்ச்சிகளுக்கு ஆடை, வைர நகைகளை வாங்கி தருவதாகக் கூறிய பார்வதியிடம் 3 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும் கூறினார்.

பின்னர், பொருட்களை வாங்க பெங்களூரு சென்றபோது ஒரு சில பொருட்களைத் தன்னிடம் வழங்கிய பார்வதி, மீதமுள்ள பொருட்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

20 நாட்கள் கழித்து தொடர்பு கொண்டபோது தன்னிடம் பணம் கொடுக்கவில்லை என அலட்சியமாகப் பதிலளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், செல்வாக்கான நபர்களைக் குறி வைத்து மோசடியில் ஈடுபட்டு வரும் பார்வதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சந்தோஷ் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Police register case against Instagram celebrity under 3 sectionsஈவிபி பிலிம் சிட்டி
ShareTweetSendShare
Previous Post

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

Next Post

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன்

Related News

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுக புகார்!

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

பாமக எம்எல்ஏ அருளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு!

பறக்கும் கார் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies