நாமக்கல் : கிட்னி திருட்டு விவகாரம் - இடைத்தரகர்களிடம் SIT விசாரணை!
Nov 12, 2025, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : கிட்னி திருட்டு விவகாரம் – இடைத்தரகர்களிடம் SIT விசாரணை!

Web Desk by Web Desk
Nov 12, 2025, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிப்பாளையம் கிட்னித் திருட்டு வழக்கில் இடைத்தரகர்கள் இருவரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்களும், பிரபல மருத்துவமனைகளின் பெயர்களும் அடிபட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, வறுமையில் வாடும் நெசவாளர்களை குறிவைத்து, கிட்னி திருட்டுக்கு ஆட்களைச் சேர்த்த இடைத்தரகர்களான திராவிட ஆனந்தன் மற்றும் ஸ்டாலின் மோகன் என்பவரைச் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் ஐந்து நாட்கள் அனுமதி வழங்கியதை அடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவலில் எடுத்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள மூன்று நாட்களில் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags: Namakkal: Kidney theft case - SIT investigates middlemenகிட்னி திருட்டு விவகாரம்
ShareTweetSendShare
Previous Post

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்!

Next Post

டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

Related News

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்ட மேக கூட்டங்கள்!

நெல்லை : ரேபிஸ் நோய் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

நாமக்கல் : கிட்னி திருட்டு விவகாரம் – இடைத்தரகர்களிடம் SIT விசாரணை!

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies