தாளவாடி அருகே சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லை - பழங்குடியின மக்கள் வேதனை!
Jan 14, 2026, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாளவாடி அருகே சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லை – பழங்குடியின மக்கள் வேதனை!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சுடுகாட்டுக்கு செல்லச் சாலை வசதி இல்லாததால் வனப்பகுதி வழியாகச் செல்வதாகப் பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாளவாடி அடுத்த பழைய ஆசனூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால், வனப்பகுதி வழியாகச் சடலத்தை எடுத்துச் செல்வதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மழை காலங்களில் இந்தப் பாதையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகக் காணப்படுவதால் சடலத்தை எடுத்துச் செல்லும்போது சிரமங்களை சந்திப்பதாகவும் கூறியுள்ளனர்.

சுடுகாட்டுக்கு முறையான சாலை வசதி கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: There is no road access to the crematorium near Thalawadi - tribal people are in distressபழங்குடியின மக்கள் வேதனை
ShareTweetSendShare
Previous Post

சென்னை : பழைய பொருட்களை சேகரிக்கும் குடோனில் தீ விபத்து!

Next Post

குற்றவாளி கூண்டில் நின்றபடி வீடியோ – இளைஞர் கைது!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies