திருப்பூர் : குப்பைகளை கொட்ட எதிர்ப்பு - ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்!
Mar 15, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : குப்பைகளை கொட்ட எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அடுத்த இடுவாய் கிராமத்தில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், பல்வேறு வார்டுகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது.

இதற்கு சுற்றுப்புரத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இடுவாய் அடுத்த சின்ன காளிபாளையம் கிராமத்தில் குப்பைகளை கொட்ட முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சின்ன காளிபாளையம் கிராமத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது எனக் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் குப்பைகளை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

700க்கும் மேற்பட்டோர் இணைந்து போராட்டம் நடத்தியதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags: Tiruppur: Protest against garbage dumping - People protest in front of the Collector's office
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரியில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் மீது புகார்!

Next Post

மதுரையில் இந்துக்கள் சுடுகாட்டில் இஸ்லாமிய மக்களுக்கு இடம் ஒதுக்கீடு – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies