திருப்பூர் : குப்பைகளை கொட்ட எதிர்ப்பு - ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்!
Jan 14, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : குப்பைகளை கொட்ட எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அடுத்த இடுவாய் கிராமத்தில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், பல்வேறு வார்டுகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது.

இதற்கு சுற்றுப்புரத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இடுவாய் அடுத்த சின்ன காளிபாளையம் கிராமத்தில் குப்பைகளை கொட்ட முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சின்ன காளிபாளையம் கிராமத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது எனக் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் குப்பைகளை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

700க்கும் மேற்பட்டோர் இணைந்து போராட்டம் நடத்தியதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags: Tiruppur: Protest against garbage dumping - People protest in front of the Collector's office
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரியில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் மீது புகார்!

Next Post

மதுரையில் இந்துக்கள் சுடுகாட்டில் இஸ்லாமிய மக்களுக்கு இடம் ஒதுக்கீடு – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies