நாகர்கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறிய கோரம்!
Jan 14, 2026, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகர்கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறிய கோரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகர்கோவில் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தொல்லவிளை பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி பிரதிபா தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக உள்ளார்.

இரு குழந்தைகளுடன் பிரதிபா வீட்டில் வசித்து வரும் நிலையில், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் காட்பிரே என்பவரது வளர்ப்பு நாள் பிரதிபாவின் 10 வயது மகளை துரத்தி சென்று கடித்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பிரதிபா மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மேலும், சிறுமியை நாய் கடித்தது தொடர்பாக கேட்ட பிரதிபாவுக்கு காட் பிரோ கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பிரதிபா அளித்த புகாரின் அடிப்படையில் காட்பிரோ மற்றும் அவரது தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Nagercoildog biting little girlTollavilai
ShareTweetSendShare
Previous Post

டிசம்பர் 10ம் தேதி கூடுகிறது அதிமுக பொதுக்குழு – இபிஎஸ் அறிவிப்பு!

Next Post

இந்தியா – பாக் போரை சோதனைக்களமாக பயன்படுத்திய சீனா ; அமெரிக்கா குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies