நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காய்கறி வியாபாரிகள் நூதன போராட்டம்!
Jan 14, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காய்கறி வியாபாரிகள் நூதன போராட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை டவுன் பகுதியில் காய்கறி வியாபாரிகள் அளித்த டெபாசிட் பணத்தை திரும்பக் கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் மேயர் புவனேஸ்வரி, வியாபாரிகளுடன் இணைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

நெல்லை டவுன் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடைகளை ஏலத்தில் எடுத்த வியாபாரிகள், விற்பனை குறைவாக இருந்ததால், மீண்டும் மாநகராட்சியிடமே கடைகளின் சாவியை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

ஆனால் வியாபாரிகள் அளித்த தலா 8 லட்சம் ரூபாய் டெபாசிட் பணத்தை மாநகராட்சி நிர்வாகம் திரும்பக் கொடுக்காமல் இருந்து வருகிறது. மேலும், சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடைகளுக்கான வாடகையை குறைக்க வலியுறுத்தியும், டெபாசிட் பணத்தை வழங்கக் கோரியும் பாஜக மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் மேயருமான புவனேஸ்வரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, வியாபாரிகள் தரையில் உருண்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதுகுறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags: Vegetable vendors stage a unique protest against the Nellai Corporation administration
ShareTweetSendShare
Previous Post

இலங்கை : சுமார் 60,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின – விவசாயிகள் கவலை!

Next Post

கிருஷ்ணகிரி : அரசுப் பள்ளி கட்டடத்தை இடிக்கும் போது சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies