வேதாந்தா குழுமத்தின் 75 சதவீத சொத்துக்கள் மக்கள் நலப்பணிகளுக்கு வழங்கப்படும் - அனில் அகர்வால்
Jan 14, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேதாந்தா குழுமத்தின் 75 சதவீத சொத்துக்கள் மக்கள் நலப்பணிகளுக்கு வழங்கப்படும் – அனில் அகர்வால்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேதாந்தா குழுமத்தின் 75 சதவீதத்துக்கு மேலான சொத்துக்கள் மக்களுக்கான நலப்பணிகளுக்கு வழங்கப்படும் என அந்த குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கனிமம் மற்றும் சுரங்கம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வரும் வேதாந்தா குழுமம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தின் துாத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகித்து வந்த அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ், அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.

நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அக்னிவேஷ், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், தன் பிள்ளைக்கு விடை கொடுக்க வேண்டிய பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும், மகனின் இழப்பு குடும்பத்தினரை நொறுக்கிவிட்டது எனவும் கூறியுள்ளார்.

வேதாந்தா குழுமத்தின் வருமானத்தில் 75 சதவீதத்தை சமூகத்துக்கு திருப்பி தருவதாக மகனிடம் உறுதி அளித்திருந்ததாக கூறியுள்ள அவர், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி எடுத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: e Vedanta Group75 percent of the group's assets will be donatedAgniveshAgnivesh passed awaySterlite plantamericaThoothukudiAnil Agarwal
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலை – முக்கிய நபர் கைது!

Next Post

சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்கு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies