உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா தலைமை வகிக்கிறது - பிரான்ஸ் அதிபர் புகழாரம்!
Apr 6, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா தலைமை வகிக்கிறது – பிரான்ஸ் அதிபர் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா தலைமை வகிப்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற இந்தியா – பிரான்ஸ் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள் இருப்பதை பட்டியலிட்டார்.

Alphabet நிறுவனத்தின் CEO, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO, IBM CEO, Adobe CEO என அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் இந்தியர்களே CEO-களாக இருப்பதாக குறிப்பிட்டார்.

உலகப்புகழ் பெற்ற சேனல் நிறுவனத்தின் சிஇஓ கூட மகாராஷ்டிராவை சேர்ந்தவர் தான் என்றும் சுட்டிக்காட்டிய மேக்ரான், புதுமைகளை படைப்பதில் வெறும் பங்கேற்பாளராக மட்டுமின்றி, புதுமைகளை படைப்பதில் இந்தியா தலைமை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா புதுமைகளை உருவாக்குகிறதா? என்பது இனி கேள்வியே இல்லை என கூறிய மேக்ரான், இந்தியாவுடன் இணைந்து யார் புதுமைகளை உருவாக்குகிறார்கள் என்பதே கேள்வி என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: mumbaiFrench President Emmanuel MacronFrench President Emmanuel Macron pressmeetIndia leading in global innovation.India-France Forum
ShareTweetSendShare
Previous Post

மும்பையில் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு – 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Next Post

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி : மார்ச் 2-வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு!

Related News

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என நாடகம் ஆடுவதா? – தர்மேந்திர பிரதான் கேள்வி!

மக்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்!

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மீனவர்களை மீட்டதைக்கூட கொச்சைப்படுத்தி அரசியலாக்குகின்றனர் – நயினார் நாகேந்திரன்

ஈரானில் சிக்கி தவித்த 327 மீனவர்கள் சென்னை வந்தனர் – பாஜக தலைவர்கள் வரவேற்பு!

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies