அமலாக்கத்துறை - Tamil Janam TV

Tag: அமலாக்கத்துறை

செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு – விசாரணையை ஒத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ...

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ...

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

பயங்கரவாத பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட 67 கோடி ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. பி.எப்.ஐ. அமைப்பு ...

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

டாஸ்மாக் முறைகேட்டில் மிகப்பெரிய ஊழல் மற்றும் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக் குற்றம்சாட்டியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறைச் சோதனை நடத்தியதற்கு எதிராகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ...

சென்னை : அமலாக்கத்துறையின் சோதனை 7 மணி நேரத்திற்கு பின் நிறைவு!

சென்னை எண்ணூரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை 7 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றது. கத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டுநராகப் பணி புரிந்து வந்த ...

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகத் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ...

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா டகுபதி ஆஜர்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா டகுபதி ஆஜராகினார். ஆன்லைன் ரம்மி செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர் ராணா டகுபதியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ...

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு முப்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ...

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கின் விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தில் தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜரானார். அனில் அம்பானிக்குச் சொந்தமான ராகாஸ் நிறுவனத்திற்கு  எஸ் வங்கிக் ...

மகாராஷ்டிரா : அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து!

மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை பல்லார்டு பியர் பகுதியில் உள்ள கைசர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் அமலாக்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ...

ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துகள் முடக்கம் : அமலாக்கத்துறை

ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான 405 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அவை, ஜெகன் ...

ராமநாதபுரம் : வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!

அந்நிய செலாவணி முறைகேட்டில் ஈடுபட்ட வர்த்தக நிறுவனங்களுக்குச் சொந்தமாக ராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு விடுதியினை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தை மையமாகக் கொண்டு இயங்கி வந்த 2 வர்த்தக ...

கே.என்.நேரு சகோதரரிடம் 5 மணி நேரம் விசாரணை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் பல்வேறு தொழில் நிறுவனங்களை ...

டாஸ்மாக் சோதனை : அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ...

சங்கர் வழக்கு : ED நடவடிக்கைக்கு தடை!

எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எந்திரன் திரைப்பட கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் ...

தாது மணல் கொள்ளை : சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற சட்டவிரோத தாதுமணல் கொள்ளை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...