உத்தரகாண்ட் : நீலகண்ட மகாதேவர் கோயில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள நீலகண்ட மகாதேவர் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்து நாட்காடியின் ஐந்தாவது மாதமான ஷ்ரவணம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக இந்துக்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில் ஷ்ரவணம் மாத முதல் ...