திருச்செந்தூரில் இரு பிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பான தகராறில், ஆட்டோ ஓட்டுநர்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் நிலவியது. ...