இத்தாலி : தாயின் ஓய்வூதியத்தை பெற மாறுவேடத்தில் சென்ற மகன் கைது!
இத்தாலியில் உயிரிழந்த தாயின் ஓய்வூதியத்தை பெற அவ்வை சண்முகி கமலஹாசன் போல் பல ஆண்டுகளாகப் பெண் போல் மாறுவேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட மகனை போலீசார் கைது செய்துள்ளனர். ...
இத்தாலியில் உயிரிழந்த தாயின் ஓய்வூதியத்தை பெற அவ்வை சண்முகி கமலஹாசன் போல் பல ஆண்டுகளாகப் பெண் போல் மாறுவேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட மகனை போலீசார் கைது செய்துள்ளனர். ...
இத்தாலியில் மலையடிவார பகுதியில் வசித்து வந்த பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சாமானியர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும், பாதிக்கப்பட்ட ...
இத்தாலியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பாலஸ்தீன அரசை இத்தாலி அங்கீகரிக்க மறுப்பதால், காசாவை ஆதரித்து யூனியன் சிண்டகேல் டி பேஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ...
தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இத்தாலி நாட்டின் மெடா நகரம் தண்ணீரில் மிதக்கிறது. சமீப நாட்களாக இத்தாலியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆறுகளில் ...
இத்தாலியில் கனமழையால் ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் ஸ்பெசினா மற்றும் மாஸா ...
இத்தாலி வான் பரப்பில் மின்னிய ஒளிக்கதிர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வான் பரப்பில் மின்னிய இந்த விந்தையான ஒளிக்கதிர்கள் ஸ்பிரைட்ஸ் என அழைக்கப்படுகின்றன. அதிக மின்னல்களால் ...
இத்தாலியில், குகையில் 130 அடி ஆழத்தில் சிக்கிய ஆய்வாளரை மீட்புக்குழு பத்திரமாக மீட்டது. இத்தாலியின் வடமேற்கில் அமைந்துள்ள பீட்மாண்ட் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதிக்கு ...
இத்தாலியில் நடைபெற்ற கார் ரேசின் போது நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது. இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் அஜித்குமார் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் ரேஸில் ஈடுப்பட்ட அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கிய நிலையில் நல்வாய்ப்பாகக் காயமின்றி அவர் தப்பினார். ...
இத்தாலி மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட ரத்த வேட்டை நாய் புருனோவின் மர்ம மரணம், அந்நாட்டுப் பிரதமர் உட்படப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலி மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ...
இத்தாலியில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பாயா டோமிசியா நகரை ஒட்டிய வனப் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து இந்த ...
தெற்கு ஐரோப்பா நாடுகளில் வெப்பநிலை அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை வெப்பநிலை தாண்டியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் 38 டிகிரி செல்சியஸும், ...
இத்தாலியில் பனிச்சறுக்கு வீரர்கள் பனியில் சறுக்கி விளையாடினர். செர்வினியா, லோம்பார்டி, வால்டெல்லினா, லிவிக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் பனி படர்ந்துள்ளது. இந்த நிலையில், பிரேசேனாவின் ...
இத்தாலி நாட்டில் இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் ஜெனோவா நகர்ப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டோர்பெல்லா ஆறு நிரம்பிக் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் ...
இத்தாலியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவின்போது சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாகக் காயங்களின்றி உயிர் தப்பினர். தெற்கு டைரோலில் உள்ள பனி படர்ந்த மலைப்பகுதியில், திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் ...
இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை தொடர்ந்து நெருப்பு பிழம்புகளை வெளியேற்றி வருகிறது. ஐரோப்பாவின் தென் இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள இந்த எட்னா எரிமலை, இதுவரை 90-க்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies