இந்தோனேசியா : பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பயணிகள் பலி!
இந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 16 பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு ...
இந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 16 பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு ...
துரியன் பழத்தை தங்கள் நாட்டின் தேசிய பழமாக அறிவிக்க இந்தோனேசியாவும், மலேசியாவும் மல்லுக்கட்டி வருகின்றன... இரு நாடுகளிலும் துரியன் பழங்களின் உற்பத்தி கணிசமாக உள்ள நிலையில், இரு ...
இந்தோனேசியாவில் உள்ள லெவொடோபி லகி லகி எரிமலை சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்தது. கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் புளோரஸ் தீவில் லெவொடோபி லகி ...
இந்தோனேசியாவில் கார்னிவல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் கார்னிவல் கொண்டாடப்படுவது வழக்கம். பிரேசில், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் ...
இந்தோனேசியாவில் மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் சிடொர்ஜொ நகரில் உள்ள அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளியில் 500-க்கும் ...
இந்தோனேசியாவில் இந்தியர் உள்பட 8 பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமான நிலையில், அதனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெற்கு கலிமண்டன் மாகாணத்தின், கொடாபாரு மாவட்டத்தில் ...
இந்தோனேசியாவில் 17 வயதுக்குப்பட்டோருக்கான கால்பந்து போட்டியின்போது கோல் அடித்ததைக் கொண்டாட ரசிகர்களை நோக்கி ஓடிய மியர்சா என்ற வீரர் 10 அடி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ...
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் தனிபார் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காரணமாக, கட்டடங்கள் குலுங்கியதால், ...
இந்தோனேசியாவில் அருகருகே இரண்டு இடத்தில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி வெளியாகியுள்ளது. கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று ...
இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:58 மணி அளவில் ...
இந்தோனேசியாவின் ஜுவானா மாவட்டத்தில் கார்னிவல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வசந்த காலங்களை வரவேற்கும் வகையில் கார்னிவல் திருவிழா ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்படுவது வழக்கம். பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், ஜமைக்கா போன்ற நாடுகளில் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் மக்கள் வெகு விமரிசையாக இந்த ...
கிளுவா மற்றும் இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை, நெருப்பு பிழம்புகளை வெளியேற்றி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் நச்சுப்புகை வெளியேறி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாகக் குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அந்நாட்டின் பஞ்சீர் பந்துல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால், அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி, குடியிருப்புக்குள் மழை வெள்ளம் ...
இந்தோனேசியாவில் புதிதாக இயற்றப்பட்ட இராணுவச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. ஆட்சி அதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய ...
இந்தோனேசியாவில் வீசிய சூறாவளிக் காற்று மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பாலி நகரின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசிய நிலையில், வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் ...
போதைப் பொருள் கடத்தியதாக இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி செய்ய முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற சரக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies