விளையாட்டாக தூக்கில் தொங்கிய இளைஞர் உயிரிழப்பு!
கன்னியாகுமரி அருகே வாட்ஸ்அப் காலில் காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக தூக்கில் தொங்கியதால் கழுத்தில் துணி இறுக்கி இளைஞர் உயிரிழந்தார். இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஜெய்சங்கரன் அதே பகுதியை சேர்ந்த ...
கன்னியாகுமரி அருகே வாட்ஸ்அப் காலில் காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக தூக்கில் தொங்கியதால் கழுத்தில் துணி இறுக்கி இளைஞர் உயிரிழந்தார். இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஜெய்சங்கரன் அதே பகுதியை சேர்ந்த ...
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இரவு பெய்த மழையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முஷீராபாத்தை சேர்ந்த ஷரிபுதின் என்ற 27 வயது ...
புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் எலெக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வந்த பிரசாந்த் என்பவர், ...
வேலூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் பெருமாள், காகிதப்பட்டறை சாலையில் நடந்து சென்றபோது, தனியார் ...
கோபிசெட்டிபாளையம் அருகே சரக்கு வாகனத்தில் நீட்டிக்கொண்டிருந்த தகரச் சீட்டுகள் மீது மோதி இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர் உயிரிழந்தார். ஈரோடு - கோபி சாலையில் மேற்கூரை அமைக்கும் தகரச் சீட்டுகளை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies