மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!
மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை வன்கொடுமைத் தடுப்பு சட்ட வழக்காக மாற்றிக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அடியமங்கலம் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்பவரும், அதே ...
மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை வன்கொடுமைத் தடுப்பு சட்ட வழக்காக மாற்றிக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அடியமங்கலம் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்பவரும், அதே ...
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவல்துறை நடவடிக்கையைக் கண்டித்து 50க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருச்சி ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், நேற்று முன்தினம் இரண்டு நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ...
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கவுன்சிலர் கணவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அம்மனூர் பகுதியை ...
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் எதிரில் இளைஞர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை உலகத் தமிழ் சங்கம் பகுதியில் உள்ள கரும்பாலை சாலையில் அப்பகுதியைச் ...
நாய் கடிக்குச் சிகிச்சை பெறும் சிறுமியைப் பார்க்க வந்தபோது உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies