நெல்லை : இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!
நெல்லையில் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சார்பில் கிருஷ்ணர் அவதரித்த தினத்தைக் கொண்டாடும் வகையில் ...
நெல்லையில் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சார்பில் கிருஷ்ணர் அவதரித்த தினத்தைக் கொண்டாடும் வகையில் ...
திருநெல்வேலி இஸ்கான் கோயிலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிருஷ்ண பக்தர்களின் ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள், ‘ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை’ பக்தியுடன் பாடினர். சங்கீர்த்தனத்தில் பங்கேற்ற பக்தர்களுக்குத் தாமிரபரணி தீர்த்தம் வழங்கப்பட்டது.
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies