ஈரோடு மாவட்டம் - Tamil Janam TV

Tag: ஈரோடு மாவட்டம்

மொடக்குறிச்சி : வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம உதவியாளர்கள் போராட்டம்!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈஞ்சம்பள்ளியில் கிராம நிர்வாக ...

அழிவின் விளிம்பில் “சென்னிமலை போர்வைகள்” கைகொடுக்குமா அரசு?

ஈரோட்டில் புகழ்பெற்ற சென்னிமலை போர்வைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதால்  உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். அழிவின் விளிம்பில் உள்ள இந்த தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை ...

பலத்த சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சென்னம்பட்டி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் அங்குப் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ...

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை : துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல்!

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ...

கொடுமுடி பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் போராட்டம்!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் தீர்மான நகல்ளை செயல் அலுவலர் கொடுக்காததால் திமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 கவுன்சிலர்கள் கொண்ட கொடுமுடி ...

வீட்டை இடித்த திமுக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசடியாக நிலத்தைப் பத்திரப் பதிவு செய்து வீட்டை இடித்துத் தள்ளிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டை ஐந்து லட்ச ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு!

ஈரோடு மாவட்டம் தேவர்மலை புட்டப்பனூர் கிராமத்தில் கடந்த 20 நாட்களாகத் தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் ...

கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வட மாநிலங்களை சேர்ந்த இருவர் கைது!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வட மாநிலங்களை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பெருந்துறை அருகே உள்ள பனிக்கம்பாளையம் பகுதியில் ...

பதுக்கி வைத்திருந்த 70 டன் மானிய விலை யூரியா பறிமுதல்!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 70 டன் மானிய விலை யூரியா உரத்தை வேளாண்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சி. மேட்டுப்பாளையம் ...