உதம்பூர் : குறைந்த செலவில் நீர்மேலாண்மை – விவசாயிகள் மகிழ்ச்சி!
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் சன்னி மன்சார் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணை தங்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதாக, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைப் போக்கும் ...