ஒடிசா : 30 அடி உயரத்தில் செயலிழந்த ராட்டின ஊஞ்சல்!
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், தரையில் இருந்து மேலே நகரும்போது திடீரென ராட்டின ஊஞ்சல் செயலிழந்ததால், அதில் சிக்கித் தவித்த 8 பேரை மீட்பு படையினர் நீண்ட நேரம் ...
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், தரையில் இருந்து மேலே நகரும்போது திடீரென ராட்டின ஊஞ்சல் செயலிழந்ததால், அதில் சிக்கித் தவித்த 8 பேரை மீட்பு படையினர் நீண்ட நேரம் ...
ஒடிசா மாநிலம், ஜாஜ்பூரில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெற்றது. பைதரணி நதியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, தசரத்பூர் மற்றும் ஜாஜ்பூர் தொகுதிகளில் வெள்ளப்பெருக்கு ...
ஒடிசாவில் வனத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஜெய்பூர் ...
ஒடிசா மாநிலத்தில் ஒட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ...
ஒடிசாவில் ஆயுதங்களைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். புவனேஸ்வர் அருகே 5 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். ...
பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக் கால சாதனையை விளக்கும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஒடிசாவின் பூரி கடற்கரையில் அவர் வடிவமைத்துள்ள மணற் சிற்பத்தில் ...
புவனேஸ்வரில் மூளைச்சாவு அடைந்த 16 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த 16 மாத குழந்தை ...
ஒடிசா கல்லூரியில் நேபாள மாணவி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலிங்கா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் நேபாளத்தை சேர்ந்த மாணவி மூன்றாம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies