சேலம் : சாலை ஓரம் லாரியை நிறுத்தியதால் ரூ.2,000 அபராதம் – ஓட்டுநர் வேதனை!
சேலம் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தியதற்காகப் பணம் கேட்டதை தட்டிக்கேட்டதற்காக போலீசார் கூடுதல் அபராதம் விதித்ததால் ஓட்டுநர் அதிர்ச்சிக்குள்ளானார். சென்னையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கனரக லாரியை, ...