கள்ளச்சாராய சம்பவத்திற்கு பதிலளிக்க அஞ்சி கனிமொழி எஸ்கேப்!
தூத்துக்குடியில், கள்ளச்சாராய மரணம் குறித்து கேள்வி எழுப்ப தயாராக இருந்த செய்தியாளர்களை சந்திக்காமல் கனிமொழி எம்.பி. அங்கிருந்து புறப்பட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ...
