கர்நாடக மாநிலம் - Tamil Janam TV

Tag: கர்நாடக மாநிலம்

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்து நூற்றுக்கும் அதிகமான பெண்களின் உடல்களை தர்மஸ்தலா நேத்ரவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த நபர் தற்போது அதனை மறுத்திருப்பதால் பூகம்பம் ...

காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி : போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளை அடியாட்கள் மூலம் பெண்ணின் தாய் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த திவ்யா, ...

கர்நாடகா : வங்கியில் ரூ.53.26 கோடி மதிப்பிலான 58 கிலோ தங்கம் கொள்ளை!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், வங்கியில் 58 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயபுரா மாவட்டம் பசவனா பாகேவாடி தாலுகாவிற்குட்பட்ட மனகுளி நகரில், ...

மங்களூருவில் நிலச்சரிவு :  மீட்புப் பணிகள் தீவிரம்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாகப் பெய்து வருகிறது. இந்த நிலையில், மங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டு, வீடு இடிந்து ...

கர்நாடக மாநிலம் : பாலியல் குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு – மீண்டும் கைது!

கர்நாடக மாநிலம் ஹாவேரியில் ஜாமினில் வெளியே வந்த பாலியல் குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில், ஹனகல்லில் உள்ள ...

எரியும் பனை ஓலைகளை வீசி விநோத வழிபாடு!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர், எரியும் பனை ஓலைகளை வீசி வழிபாடு நடத்தினர். இக்கோயிலின் தேர்த்திருவிழா கடந்த ...

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தாய் மாற்ற முயற்சித்ததாக குற்றச்சாட்டு : காதலித்த இளைஞருக்கு திருமணம் செய்து வைத்த போலீஸ்!

கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டத்தில் உள்ள குருகோடு பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட இருந்த இளம்பெண்ணைத் தாயிடம் இருந்து மீட்டு, அவரது காதலருடன் போலீசார் திருமணம் செய்து ...

ராய்ச்சூரில் போலி தங்க நகைகளை அடகு வைத்து 11 கோடி மோசடி!

கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். ராய்ச்சூர் டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் ...

கர்நாடகா : குட்டையில் குளிக்கச் சென்ற 2 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரம் அருகே குட்டையில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரு பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் இரண்டு பேர் அருகில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ...

மனைவியை அடித்துக் கொன்ற கணவன் காவல்நிலையத்தில் சரண்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். ராச்சமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர், அனிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மனைவியின் ...

ரீல்ஸ் மோகத்தில் கைதான இளைஞர்கள்!

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் கொலை செய்வது போல ரீல்ஸ் வீடியோ எடுத்த இருவரை காவல்துறை கைது செய்தனர். கலபுர்கியில் நடுரோட்டில் ரத்தம் போன்ற திரவத்தைக் கொட்டி கத்தியால் குத்திக் கொலை செய்வது போல ...