கோவை : கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – கைதான 3 பேர் மீதும் பாய்ந்த குண்டர் சட்டம்!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கோவை விமான நிலையம் அருகே கடந்த நவம்பர் ...
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கோவை விமான நிலையம் அருகே கடந்த நவம்பர் ...
கோவை விமான நிலையம் அருகே நண்பருடன் காரில் சென்ற கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் ...
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். வஞ்சுவாஞ்சேரி பகுதியில் உள்ள வாடகை வீடுகளில் ஏராளமான இளம்பெண்கள் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், ...
ஆந்திராவில் செல்போனை கொடுக்காததற்காக ஆசிரியையைக் காலணியால் பொறியியல் கல்லூரி மாணவி அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜயநகரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாணவி ஒருவர் செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை செல்போனை ...
கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் அம்மாபேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies