ஆந்திரா : காட்டு யானைகள் தாக்கி விவசாயி உயிரிழப்பு!
ஆந்திராவில் காட்டு யானைகளிடமிருந்து விளை நிலத்தைப் பாதுகாக்க முயன்ற விவசாயி, காட்டு யானைகள் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ...
ஆந்திராவில் காட்டு யானைகளிடமிருந்து விளை நிலத்தைப் பாதுகாக்க முயன்ற விவசாயி, காட்டு யானைகள் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே விவசாய நிலத்தைக் காட்டு யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். காடிமந்து பகுதியில் பழங்குடியின மக்கள் கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். ...
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அட்டப்பாடி அருகே ...
கோவையில் உலா வரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. தொண்டாமுத்தூரில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் ...
கேரள மாநிலத்தில் கிணற்றில் விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். எர்ணாகுளம் அடுத்த கொத்தமங்கலத்தில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ...
கோவை மாவட்டம், புதூர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையைக் காட்டு யானை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதூர் பகுதியில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள ...
வால்பாறை அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை, நீண்ட நேரம் போராடி, கரையைக் கடந்து வனப் பகுதிக்குள் சென்றது. கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ...
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள முத்தமிழ்நகரில் சுற்றித் திரிந்த ஒற்றைக்காட்டு யானை கார் ஒன்றை முட்டி சேதப்படுத்தியது. இதனால் கூடலூரில் இருந்து சுல்தான் பத்தேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ...
நீலகிரி மாவட்டம் பாடந்துறையில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க தவறிய வனத்துறையினரை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் ...
கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளைச் சேதப்படுத்தி வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 65 சதவீத வனப்பகுதியைக் கொண்ட நீலகிரி ...
கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை உணவைத் தேடி வரும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. வெள்ளியங்கிரி அடிவாரப் பகுதியில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயில் சன்னிதி வளாகத்தில் உலா ...
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானை, மரத்தில் இருந்து பலா பழத்தை லாவகமாகப் பறித்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்திக்குன்னா ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குட்டைக்குள் விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தேன்கனிக்கோட்டையை அடுத்த மூக்கங்கரை கிராமத்தில், குண்டப்பன் என்பவருக்குச் சொந்தமான விவசாய குட்டையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies