கும்பகோணம் – யூரியா உர தட்டுப்பாடு!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சம்பா, தாளடி பயிர்களை நடவு செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தனியார் ...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சம்பா, தாளடி பயிர்களை நடவு செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தனியார் ...
கும்பகோணம் அருகே டிஎஸ்பி அடித்ததால் மன உளைச்சலில் தனது கணவர் விஷம் குடித்ததாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார். சிவபுரம் கிராமத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கலியமூர்த்தி என்பவர் அனுமதி இன்றி ...
கும்பகோணம் மூப்ப கோவில் பாபு செட்டி குளத்தைச் சுற்றி இருந்த 16 வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டன. நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ...
கும்பகோணத்தில் தனியார் மகளிர் கல்லூரி மாணவி, விடுதியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூர் சம்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியவாணி. ...
கும்பகோணம் அருகே சாலையோரம் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது அரசுப் பேருந்து மோதியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு இருமார்க்கமாக அரசுப் ...
இரயில் நிலையங்களில் பயணிகளின் செல்போனை திருடுவதையே தொழிலாக செய்து வந்த நபரைக் கும்பகோணம் இரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஜனவரி மாதம் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கும்பகோணம் ரயில் நிலையம் வந்தபோது அவரது செல்போன் திருடு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies