தஞ்சாவூர் : குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த துயரம்!
தஞ்சை மாவட்டம் திருவேங்கட உடையான்பட்டி கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கீழத்தெருவைச் சேர்ந்த சிறுவர்களான பாலமுருகன், மாதவன், ஜஸ்வந்த் ...