கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்!
கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்கள், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கரூர் கூட்ட நெரிசல் விவகார ...
கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்கள், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கரூர் கூட்ட நெரிசல் விவகார ...
மடப்புரம் கோயிலில் பேராசிரியை நிதிதாவின் நகை காணாமல் போன வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், மடப்புரம் ஆட்டோ ஸ்டாண்டு சங்க தலைவரிடம் அரை ...
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வீட்டிற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், இளைஞரின் தாய் மற்றும் சகோதரரை விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் வழக்கைக் கடந்த 14ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் ...
மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies