சிறுத்தை - Tamil Janam TV

Tag: சிறுத்தை

விழுப்புரம் : சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணி தீவிரம்!

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே சுற்றித் திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சாலையம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் வனத்துறையினருக்கு ...

புனே அருகே சிறுத்தை தாக்கும் அச்சத்தில் கழுத்தில் ஆணிகள் பொருத்தப்பட்ட காலர்களை அணிந்த விவசாயிகள்!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே சிறுத்தை தாக்கும் என்ற அச்சத்தில் விவசாயிகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆணிகள் பொருத்தப்பட்ட காலர்களை அணிந்து விவசாய பணியை மேற்கொண்டு வருகின்றனர். ...

கூடலூர் அருகே சிறுத்தையிடம் இருந்து தப்பித்த பூனை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாடிய காட்சி வெளியாகி உள்ளது. கூடலூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, புஞ்சவயல் கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடி வருவதாகப் ...

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை, கரடி உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார ...

ஈரோடு : சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

ஈரோடு மாவட்டம், சிலங்காட்டு வலசு பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிலாங்காட்டு வலசு பகுதியில் கடந்த 1 ...

கர்நாடகா : விவசாயியை தாக்கிய சிறுத்தையை பிடித்த மக்கள்!

கர்நாடகாவில் விவசாயியைத் தாக்கிய சிறுத்தையைக் கிராம மக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். சிக்கபள்ளாபுரா  மாவட்டம் கண்டிபண்டே தாலுகாவில் சொக்கனஹள்ளி ஏரி அருகே ராமகிருஷ்ணப்பா என்பவர் சென்று கொண்டிருந்தார். ...

கோவை : சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணி தீவிரம்!

கோவை மாவட்டம், பச்சமலை எஸ்டேட்டில் சிறுமியைக் கொன்ற சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 20-ம் தேதி பச்சமலை எஸ்டேட்டில் வடமாநில சிறுமியான ...

மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!

சேலம் மாவட்டம் மேச்சேரியில், வனப்பகுதி எல்லையில் உலா வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமசாமி மலை வனப்பகுதியின் வெத்தலைமலை அருகே உள்ள பாறையில் ...

நீலகிரி : கால்நடையை வேட்டையாட முயன்ற சிறுத்தை!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கால்நடையை வேட்டையாட வந்த சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி வனப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகள்,  உணவு மற்றும் தண்ணீர் தேடி ...

தெலங்கானா : பயிர்கள் ஆய்வு மையத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தை!

ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆய்வு மையத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஆய்வு மையம் அருகே 2 சிறுத்தைகள் சுற்றுத் திரிவதாக வந்த தகவலின் பேரில் அவற்றின் ...

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், உதகை அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள நீலகிரியில் உணவு, தண்ணீர் ஆகியவற்றைத் தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது ...

நெல்லை : சாலையில் நடமாடிய சிறுத்தை – வீடியோ வைரல்!

நெல்லை மாவட்டம், சேர்வலாறு அணைக்குச் செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் வன விலங்குகள் ...

வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை : மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறை!

பெங்களூரில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். ஜிகானி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். காலை 8 மணியளவில் இவரது வீட்டிற்குள் சிறுத்தை ...

ஈரோடு : சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பு!

ஈரோடு அருகே சிறுத்தை தாக்கி கால்நடைகள் மற்றும் வளர்ப்பு நாய் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னிமலை ...

ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை : வெளியான சிசிடிவி காட்சி!

கோவை மாவட்டம் ஓணாப்பாளையம் பகுதியில் ஆடுகளை கடித்துக் கொல்லும் சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஓணாப்பாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா, தனது தோட்டத்தில் 8 ஆடுகளை வளர்த்துவந்தார். ...