சூடான் : 460 பேரை சுட்டுக்கொன்ற துணை ராணுவ படையினர்!
சூடானில் நோயாளிகள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் அரசுக்கு எதிராகக் கடந்த 2023ம் ஆண்டு முதல் துணை ...
சூடானில் நோயாளிகள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் அரசுக்கு எதிராகக் கடந்த 2023ம் ஆண்டு முதல் துணை ...
சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டுப் ...
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் எதிரொலியாக மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். சூடானில் நடைபெற்ற உள்நாட்டு போா் காரணமாக லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை ...
கார்ட்டூமை முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவித்ததை அடுத்து, இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றனர். ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்தது. ...
சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் ...
சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ருந்த முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் போர் தொடங்கி ...
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளை கடந்தும் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. சூடானில் நடைபெறும் இரக்கமற்ற போா் ...
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்த சர்வதேச நாடுகள் தலையிட வேண்டுமென ஐ.நா வலியுறுத்தியுள்ளது. சூடானில் நடைபெறும் இரக்கமற்ற போா் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies