தாம்பரம் : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கால்வாய்களை தாமாகவே தூர்வாரிய மக்கள்!
சென்னை தாம்பரம் அருகே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கால்வாய்களை மக்கள் தூர்வாரிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. டிட்வா புயல் எதிரொலியாகச் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. பம்மல் ...

