தமிழக, கேரள எல்லை பகுதி வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவம் : தடுப்பது குறித்து ஆலோசனை!
தமிழக, கேரள எல்லைப் பகுதி வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இரண்டு மாநில உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் ...