திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ : அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கீடு!
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த ...