தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை : 6 பேர் கைது!
தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணி ...
தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணி ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பராமரிப்பின்றி இயங்கி வந்த காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்து நொறுங்கியது. திருப்பூர் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள செறியன் காடுதோட்டம் என்ற இடத்தில் ...
விண்வெளிக்குச் செல்லும் வரை பெண்களின் நிலை உயர்ந்த காலத்திலும், வரதட்சணை கொடுமை மட்டும் இன்னும் இருக்கிறது என்பதற்குச் சாட்சியாக நடந்துள்ளது இந்த சம்பவம். ஓர் இளம்பெண்ணிற்கு நேர்ந்த ...
ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வயதான முதியவர்களைக் குறிவைத்து கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்து இல்லத்தில் வசிக்கும் முதியவர்களை நோட்டமிட்டு அரங்கேற்றிய ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரியை முந்திச் செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். உடுமலை பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் தனது பேரன் மற்றும் மகளுடன் கோவை ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது அண்ணனே இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies