மேற்குவங்கம் : காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவின் ஆர்.என். முகர்ஜி சாலையில் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆலையில் ...
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவின் ஆர்.என். முகர்ஜி சாலையில் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆலையில் ...
அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு தெற்கே கலிபோர்னியாவின் எல்.செகுண்டோவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ...
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரசாயன ஆலைக் கிடங்கில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீ பற்ற கூடிய ரசாயனப் பொருட்களை கிடங்கில் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படாத நிலையில், கிடங்கானது ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி அடுத்த வடக்கு அருணாசலபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ...
ஈரோடு மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. வெண்டி பாளையம் பகுதிகளில் உள்ள குப்பைக் கிடங்கில், 60 வார்டு பகுதிகளைச் ...
ஆந்திர மாநிலம் எலுருவில், மரச்சாமான்கள் மற்றும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எலுருவில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகேயுள்ள மெத்தை தொழிற்சாலையில் திடீரென தீ ...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்தது. கருங்காலக்குடி பகுதியில் அப்துல் என்பவர் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ...
குஜராத் மாநிலம் கேதாவில் உள்ள அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அருகேயுள்ள பகுதிகளிலும் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த ...
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ள தொழிற்சாலையில், இரவில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. பைராகர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையிலிருந்து, கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அதற்குள் ...
மெக்சிகோவில் டீசல் ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நியூவோ லியோனில் உள்ள காடெரேட்டாவில் டீசல் ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ...
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சிலகோட்டா கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதில் ஏராளமான ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான பொருட்கள் கருகிச் சேதமடைந்தன. அமையாகரம் பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் ...
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. திருவனந்தபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த கேரளா அரசு பேருந்து 30 பயணிகளுடன் ஆற்றிங்கல் பகுதிக்கு ...
டெல்லியின் ரோஹினி செக்டார் 17-ல் உள்ள குடிசைப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. தகவலறிந்து 18-க்கும் மேற்பட்ட வண்டிகளில் சம்பவ ...
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்து சேதமடைந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் வக்பு ...
குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மர பொருட்கள் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காந்திதாம் பச்சாவ் நெடுஞ்சாலையில் உள்ள மர பொருட்கள் ஆலையில் திடீரென தீ பற்றியது. தீ மளமளவெனப் பரவி மர ...
திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் தெற்கு தோட்டம் கருப்பராயன் கோயில் அருகே புலம்பெயர் தொழிலாளர்கள் வாடகைக்குத் தங்கி உள்ளனர். ...
மேற்குவங்கத்தில் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஹவுராவில் துல்கர் அருகே தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு திடீரென மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. இதனையறிந்து அங்கு ...
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள கேபிள் கேலரி பகுதியில் திடீரென தீ ...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ரப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை விசிறியடித்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக ...
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கலெக்டர்கஞ்ச் என்ற பகுதியில் மரக்கிடங்கு ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், மின்கசிவு காரணமாக ...
வேலூரில் ஊதுவர்த்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. லத்தேரி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர், ஊதுவர்த்தி ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கார்கள் நிற்க வைக்கும் யார்டில் தீ விபத்து ஏற்பட்டு 2 கார்கள் சேதமடைந்தன. மோரணப்பள்ளி அடுத்த இரண்டாவது சிப்காட் பகுதியில் தனியார் ...
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies