தூய்மை பணியாளர்கள் போராட்டம் - Tamil Janam TV

Tag: தூய்மை பணியாளர்கள் போராட்டம்

சென்னை : பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை பாரிமுனையில் பேரணி செல்ல முயன்ற தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் குண்டுகட்டாகக் கைது செய்தனர். சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகள் அனைத்தும் தனியார் ...

மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

மதுரையில் 23 பேரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி தூய்மை  பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்குச் சொந்தமான தளவாட பொருட்களை  சேதப்படுத்தியதாக 23 தூய்மை பணியாளர்களை ...

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் தூய்மை பணி முடங்கி குப்பைகள் தேங்கியுள்ளன. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தூய்மை  பணிகளை மேற்கொள்வதற்காக OURLAND ...

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

மதுரையில் மாநகராட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், போராட்டம் தொடரும் எனத் தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ...

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. கடலூர் மாநகராட்சியில் சிட்டி கிளீன் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், ...

சென்னை : தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டம்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் கருப்பு ...

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

மதுரையில் சம்பள உயர்வு மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டு பகுதிகளில் நிரந்தர ...

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில்  4 ஆயிரத்து 500 ...

தனியார் மயமாக்கலை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தாம்பரம்  அடுத்த சிட்லபாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 ஊராட்சிகளில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணி ...