நாகை - Tamil Janam TV

Tag: நாகை

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

நாகை அருகே அரசு பேருந்தின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர். நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணத்திற்கு 40 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று ...

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

நாகையில் மழையின் காரணமாக 9 ஆயிரம் ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை  தெரிவித்துள்ளனர். வேதாரண்யம் அருகே விளைவிக்கப்படும் உப்பு, லாரிகள் மூலம் பல்வேறு ...

நாகை : சின்னேரியில் சவுடு மண் அள்ள வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு!

நாகை மாவட்டம் பிரதாப ராமபுரத்தில் சவுடு மண்ணை அள்ள வந்த வாகனங்களைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதாப ராமபுரம் ஊராட்சியில் உள்ள சின்னேரியில் 540 மீட்டர் ...

நாகையில் CSIF வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

அந்நிய சக்தி ஊடுருவல் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ள CSIF வீரர்களுக்கு நாகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56-வது உதய தினத்தையொட்டி கடலோர ...

பீச் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கிய ஆட்சியர்!

நாகையில் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பீச் வாலிபால் கழகத்தின் சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற போட்டியில், 75 அணிகள் பங்கேற்றன. அதில் ஆண்களுக்கான ...

தவெகவினரை அடித்து வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!

நாகையில் பெண்களைத் தாக்கிய திமுகவினரைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தவெக-வினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கருங்கண்ணி ஊராட்சியை சேர்ந்த 26 பேருக்கு வழங்கப்பட ...

நாகை : கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம்!

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாகையில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்டுமான ஒப்பந்ததார்கள், தொழிலாளர்கள் ...

நாகை : தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவிய அலுவலர்!

நாகையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக வீல் சேர் வழங்கிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டளை புலிக்குடி கிராமத்தை சேர்ந்த ...