இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு!
கரூர் வெண்ணெய்மலை முருகர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்பது குறித்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ...
கரூர் வெண்ணெய்மலை முருகர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்பது குறித்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ...
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 11 பேரைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மத்திய சிறைச்சாலை ...
பெல்ஜியம் சிறையில் உள்ள மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான மெஹுல் சோக்சி கடந்த 2018 முதல் ...
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக அனுமதிக்கக்கோரிக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு மதுரை ...
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies