தொடர் கனமழை – வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
தொடர் கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து 750 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய குடிநீர் ...
தொடர் கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து 750 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய குடிநீர் ...
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் இந்த ஆற்றில் ...
கன்னியாகுமரி மாவட்டம் மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதிகளில் கடந்த ...
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்திற்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை ...
தேனி மாவட்டம், வருச நாடு பகுதியில் உள்ள மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேகமலை அடர் வனப்பகுதியிலிருந்து உற்பத்தியாகும் மூல வைகை ஆற்றில் கடந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies