நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் - Tamil Janam TV

Tag: நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

டிட்வா புயல் : 2,500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகச் சுமார் இரண்டாயிரத்து 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாகப் பட்டுக்கோட்டை மற்றும் ...

கடலூர் : 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தொடர் மழை காரணமாக 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். புவனகிரி அருகே ஓடாக்கநல்லூர், வெள்ளியக்குடி, ...

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தும், ...