பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!
பஞ்சாப்பில் சொத்து மொத்தமும் தனது பெயரில் எழுதி வைக்கக்கோரி மாமியாரை மருமகள் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது. குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தைச் ...
பஞ்சாப்பில் சொத்து மொத்தமும் தனது பெயரில் எழுதி வைக்கக்கோரி மாமியாரை மருமகள் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது. குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தைச் ...
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள மாதோபூர்த் தலைமையகம் அருகே மழை வெள்ளத்தில் ...
தேசப் பிரிவினையால் இந்துக்களே அதிகம் பாதிக்கப் பட்டனர். பஞ்சாப், சிந்து போன்ற மாகாணங்களில், முஸ்லீம்கள் செய்யும் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு இந்துக்கள் வாழவேண்டும் என்பது தான் காந்தியின் ...
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் அனுப்பிய ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ஆயுதங்களை நவ் பண்டோரி எனும் உள்ளூரைச் சேர்ந்த நபர் ஆர்டர் செய்துள்ளார். இது தொடர்பாக ...
பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டடத்தை போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். பஞ்சாப் மாநில அரசு போதைப் பொருள்களுக்கு எதிராக கடும் ...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்பு அமைக்கக் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த 7ம் தேதி பாகிஸ்தான் ...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் ...
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே பாகிஸ்தான் வீசிய வெடிகுண்டு வெடித்ததில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. சிச்ரா கிராமத்தில் அதிகாலை 4.45 மணியளவில் பாகிஸ்தான் வீசிய வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால், வயல்வெளி ...
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் ரீல்ஸ் எடுப்பதற்காகச் சாலையோரம் கவர்ச்சி நடனமாடிய பெண்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லூதியானா நகரின் சாலையோரம் இரு பெண்கள் ரீல்ஸ் எடுப்பதாகக் கூறி அறைகுறை ஆடைகளுடன் கவர்ச்சி நடனம் ஆடினர். அதனைக் ...
பஞ்சாபில் போதைக்கு அடிமையானவர்களைக் கணக்கெடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்த தரவுகளைச் சேகரிக்கப் பஞ்சாப் அரசு திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் போதைக்கு ...
பஞ்சாப்பில் மத வழிபாட்டு தலத்தின் மீது மர்ம நபர்கள் வெடிபொருளை வீசிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மத வழிபாட்டு தலத்தின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies