காம்பிரா பாலம் இடிந்த விபத்து – பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வதோதரா - ஆனந்த் நகரங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீதுள்ள காம்பிரா பாலம் இடிந்து ...