பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!
பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கண்டெய்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவையிலிருந்து பல்லடம் நோக்கி லோடு ஏற்றி ...
பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கண்டெய்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவையிலிருந்து பல்லடம் நோக்கி லோடு ஏற்றி ...
திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தோட்டத்து வீடுகளில் வசித்த முதிய தம்பதிகளைக் கொன்று, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டன்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரியை முந்திச் செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். உடுமலை பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் தனது பேரன் மற்றும் மகளுடன் கோவை ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சந்தேக மரணமடைந்த கல்லூரி மாணவியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு ஆய்வுக்குக் கொண்டு செல்லப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வருவாய் பகுதியைச் சேர்ந்த தண்டபாணியின் மகள் வித்யா கோவை அரசு கல்லூரியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies