மக்கள் அச்சம் - Tamil Janam TV

Tag: மக்கள் அச்சம்

கர்நாடகா : சாலையில் ஓடிய யானை – மக்கள் அச்சம்!

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் சாலையில் ஓடிய யானையால் மக்கள் அச்சமடைந்தனர். குண்டலுபேட்டையில் புலி வேட்டைக்காக அழைத்துவரப்பட்ட யானையைத் தேன் பூச்சிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ...

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

நீலகிரி மாவட்டம் மாயார் மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் பகல் நேரத்தில் உலா வந்த கரடியால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அச்சமடைந்தனர். முதுமலை புலிகள் காப்பக வளிமண்டலத்திற்கு உட்பட்ட மாயார் மின்வாரிய குடியிருப்பு ...

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரூர்மேடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ...

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

உள்நாட்டுப் போரால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றி இடைக்கால அதிபராக அகமது அல் அஷாரா பதவியேற்றார். இந்நிலையில் ஸ்வீடான மாகாணத்தில் ட்ரூஸ் ...

நீலகிரி சாலையில் சுற்றித் திரிந்த 3 சிறுத்தைகள் – மக்கள் அச்சம்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் 3 சிறுத்தைகள் ஒரே நேரத்தில் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நுழைவது தொடர் கதையாகவுள்ளது. இந்நிலையில் அரவேணு மற்றும் ...

லெவோடோபி லகி லகி எரிமலையால் மக்கள் அச்சம்!

இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபி எரிமலை, கரும்புகை மற்றும் சாம்பலை தொடர்ந்து வெளியேற்றி வருகிறது. நுசா தெங்காரா மாகாணத்தில் லெவோடோபி லகி லகி எரிமலை உள்ளது. இது கடந்த ...

கர்நாடகா : கனமழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு – மக்கள் அச்சம்!

கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள அடியபாடியில் கனமழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. மண் மேடு இடிந்து விழுந்து ஒரு வீட்டின் முற்றத்திற்குள்ளும் நுழைந்தது.  இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் ...

திருநெல்வேலி : கோயில் அருகே மீண்டும் உலா வரும் கரடி – மக்கள் அச்சம்!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மீண்டும் கரடி உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நெசவாளர் காலணியில் உள்ள சாஸ்தா கோயில் அருகே சுற்றித்திரிந்த கரடி கடந்த மார்ச் 30ம் தேதி ...

தேனி : தெருநாய்கள் கூட்டத்தால் மக்கள் அச்சம்!

தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆண்டிபட்டி - வருஷநாடு சாலையில் அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிவதால், அவ்வழியாக ...