சூடான் : தொடரும் உள்நாட்டு போரால் மக்கள் தவிப்பு!
சூடானில் தொடரும் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை நரகமாகியுள்ளது. விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு ...
சூடானில் தொடரும் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை நரகமாகியுள்ளது. விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு ...
சீனாவில் கொளுத்தும் வெயிலால் வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சீனாவில் கோடைக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்துகிறது. குறிப்பாகச் சீனாவின் ...
ஈராக்கை தாக்கிய பயங்கர புழுதி புயலால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. அல்-கைம், அன்பார் கவர்னரேட் உள்ளிட்ட பகுதிகளை கடுமையான புழுதி புயல் தாக்கியது. இதனால் ...
ஆஸ்திரியாவில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. டைரோல் பகுதியில் சில தினங்களாகக் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் நிலச்சரிவு ...
பெரு நாட்டில் பெய்த பரவலான மழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெருவின் லிமா, கஜாமர்கா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது ட்ருஜிலோவில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies