திருவள்ளூர் : நில அளவை ஆய்வாளரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்!
திருவள்ளூரில் நில ஆவணங்களில் அனுமதியின்றி கையெழுத்திட்ட நில அளவையரை மாவட்ட ஆட்சியர் பிரதாப் சரமாரி கேள்வி எழுப்பினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் ...
திருவள்ளூரில் நில ஆவணங்களில் அனுமதியின்றி கையெழுத்திட்ட நில அளவையரை மாவட்ட ஆட்சியர் பிரதாப் சரமாரி கேள்வி எழுப்பினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் ...
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் காலதாமதம் ஏற்படுத்தும் அதிகாரிகளை, மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் குமார் கடுமையாக எச்சரித்தார். புதூர் பகுதியில் அம்ரித் 2.0 ...
சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட தனது வங்கிக் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், ...
திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies