திருவண்ணாமலை : மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். கியாத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, என்பவர் அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு ...
