சாலை பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் நான்கு வழிச் சாலை திட்டம் குறித்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆய்வு நடத்தினார். கோரக்பூரை தியோரியாவுடன் இணைக்கும் நான்கு வழிச் சாலையின் திட்டப் ...
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் நான்கு வழிச் சாலை திட்டம் குறித்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆய்வு நடத்தினார். கோரக்பூரை தியோரியாவுடன் இணைக்கும் நான்கு வழிச் சாலையின் திட்டப் ...
முர்ஷிதாபாத் கலவரத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியாய் இருப்பது ஏன் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார். வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் ...
மக்களவைத் தேர்தலின் போது வெளிநாட்டுப் பணத்தை இண்டி கூட்டணி பயன்படுத்தியதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பை ...
நாட்டை படையெடுத்தவரைப் போற்றுவது தேசத் துரோக செயல் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்றும் விவகாரத்தில் இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies