கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் கட்டுக்குள் வந்ததால், அணை நீரை வைகையில் இருப்பு வைக்கும் பொருட்டு தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் ...
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் கட்டுக்குள் வந்ததால், அணை நீரை வைகையில் இருப்பு வைக்கும் பொருட்டு தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் ...
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி சுற்றுவட்டார பகுதிகளில் ...
தென்தமிழகத்து, மக்களின் பசிபோக்கி உயிர் காக்கும் ஜீவனாக விளங்குவது முல்லைப் பெரியார் அணை. 1789-ம் ஆண்டு, இந்த அணை கட்டுவதற்கான திட்டத்தைத் தீட்டியவர், இராமநாதபுரம் சேதுபதியின் மந்திரியான ...
கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து ...
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமார் சின்கா ஆய்வு மேற்கொண்டார். தமிழக - கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ...
முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையிலான குழுவினர் முதல் முறையாக ஆய்வு மேற்கொண்டனர். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யத் தேசிய அணைகள் ...
முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 7ஆம் தேதி புதிய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்தவுள்ளனர். முல்லைப்பெரியாறு அணை கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies