யமுனை நதியில் மிதக்கும் நுரைகளை அகற்றும் பணி தீவிரம்!
டெல்லியில் தொழிற்சாலை கழிவுகளால் யமுனை நதியில் மிதக்கும் நச்சு நுரைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதன் ...
டெல்லியில் தொழிற்சாலை கழிவுகளால் யமுனை நதியில் மிதக்கும் நச்சு நுரைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதன் ...
டெல்லி யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்லி யமுனை நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ...
உத்தரப்பிரதேசத்தில் கனமழை காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் அரைல் காட் பகுதியில் கொட்டித்தீர்த்த ...
யமுனை ஆற்றில் வெள்ளை நிற பனிப்படலம் போல் ரசாயன நுரை மிதந்து செல்வதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். டெல்லியில் காற்று மாசு பிரச்சனை நாளுக்கு நாள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies